"யாதும்
ஊரே, யாவரும்
கேளிர்"
என்றிட்ட
சந்தத்தமிழ்
சிந்திடாமல், சிதறிடாமல்
காத்திட,
வந்தமைந்த சொந்தங்கள்
தந்திட்டத்
சிகாகோ தமிழ்ச்சங்கமின்று
அமைத்திட்ட
சீரான இணையத்தளம் நோக்கி,
நீவீர்
சீரடி வைத்திடவே,
"எங்கள் வாழ்வும் எங்கள்
வளமும் மங்காத
தமிழென்று சங்கே முழங்கு!"
என்றும்மை வேண்டி
எந்நாளும் வாழ்த்தி
வரவேற்கின்றோம்!
| |